கொரோனா பரிசோதனை கருவிகள், நாளை மறுநாள் இந்தியா வரும். நேற்று வரை 2,06,212 கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது
புதுடில்லி: நேற்று(ஏப்.,12) வரை இந்தியாவில், 2,06,212 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சக அதிகாரிகள் நிருபர்களை சந்தித்தனர். அப்போது, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் கங்காகேத்கர் கூறியதாவது: கொரோனா பரிசோதனை கருவிகள், நாளை மறுநாள்…