மத்திய சுகாதாரத்துறை அமைச்சக அதிகாரிகள் நிருபர்களை சந்தித்தனர்
புதுடில்லி : நேற்று(ஏப்.,12) வரை இந்தியாவில், 2,06,212 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சக அதிகாரிகள் நிருபர்களை சந்தித்தனர். அப்போது, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் கங்காகேத்கர் கூறியதாவது: கொரோனா பரிசோதனை கருவிகள், நாளை மறுநாள…
2 லட்சம் கொரோனா பரிசோதனை: மத்திய அரசு தகவல்
புதுடில்லி: நேற்று(ஏப்.,12) வரை இந்தியாவில், 2,06,212 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சக அதிகாரிகள் நிருபர்களை சந்தித்தனர். அப்போது, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் கங்காகேத்கர் கூறியதாவது: கொரோனா பரிசோதனை கருவிகள், நாளை மறுநாள்…
ஊரடங்கு நடைமுறைகளை நடைமுறைப்படுத்த மாநில அரசுகள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றன
மத்திய உள்துறை அமைச்சகத்தின் புனியா சலிலா ஸ்ரீவஸ்தவா கூறியதாவது: ஊரடங்கு நடைமுறைகளை நடைமுறைப்படுத்த மாநில அரசுகள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றன. போலீசாருக்கு உதவும் பணியில், ஓய்வு பெற்ற அதிகாரிகள் என்எஸ்எஸ்., என்சிசி அமைப்பினர், மற்ற துறை அதிகாரிகளும் உதவி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் புனியா சலிலா ஸ்ரீவஸ்தவா கூறியதாவது
மத்திய உள்துறை அமைச்சகத்தின் புனியா சலிலா ஸ்ரீவஸ்தவா கூறியதாவது : ஊரடங்கு நடைமுறைகளை நடைமுறைப்படுத்த மாநில அரசுகள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றன. போலீசாருக்கு உதவும் பணியில், ஓய்வு பெற்ற அதிகாரிகள் என்எஸ்எஸ்., என்சிசி அமைப்பினர், மற்ற துறை அதிகாரிகளும் உதவி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
த்திய உள்துறை அமைச்சகத்தின் புனியா சலிலா ஸ்ரீவஸ்தவா கூறியதாவது
மத்திய உள்துறை அமைச்சகத்தின் புனியா சலிலா ஸ்ரீவஸ்தவா கூறியதாவது: ஊரடங்கு நடைமுறைகளை நடைமுறைப்படுத்த மாநில அரசுகள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றன. போலீசாருக்கு உதவும் பணியில், ஓய்வு பெற்ற அதிகாரிகள் என்எஸ்எஸ்., என்சிசி அமைப்பினர், மற்ற துறை அதிகாரிகளும் உதவி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.